sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கர்ப்பிணி தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்

/

கர்ப்பிணி தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்

கர்ப்பிணி தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்

கர்ப்பிணி தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்


ADDED : நவ 02, 2025 04:10 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: மொபைல் போனில் பேசியதை கண்டித்த தால், கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்மணி. தனியார் ஊழியர். இவரது மனைவி ஸ்ரீமதி, 22; இவர்களுக்கு கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், ஸ்ரீமதி 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

நேற்று முன்தினம் ஸ்ரீமதி மொபைல் போனில் பேசியதை அருள்மணி கண்டித்தார். இதனால் கோபம் அடைந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஸ்ரீமதி தாயார் சாந்தி, 50; புகார் அளித்தார். போலீசார், சந்தேக மரணம் வழக்கு பதிந் து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us