sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பத்தில் தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

நெல்லிக்குப்பத்தில் தனியார் பஸ் சிறைபிடிப்பு

நெல்லிக்குப்பத்தில் தனியார் பஸ் சிறைபிடிப்பு

நெல்லிக்குப்பத்தில் தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : செப் 01, 2025 11:35 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பஸ் மோதியதில் மாடு இறந்ததால் பஸ்ஸை மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரத்தில் இருந்து நேற்றிரவு 7:00 மணிக்கு கடலுார் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் ஓட்டினார்.

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் அருகே பஸ் வந்த போது, சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் பசு மாடு மீது பஸ் மோதியது.

இதில், மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.

ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸை சிறைபிடித்து டிரைவர் கமலக்கண்ணனை பிடித்து சென்று நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us