sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு

/

குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு

குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு

குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு குள்ளஞ்சாவடியில் பரபரப்பு


ADDED : ஜூன் 17, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே குளத்தில் மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பம் பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டது. சாலையோர பக்கவாட்டில் மண் கொட்டி பலப்படுத்தும் பணிக்காக அதே பகுதியில் உள்ள பாப்பான்குளத்தில் நேற்று மண் எடுக்கப்பட்டதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்கள், மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தாதல் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us