sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பட்டா வழங்கக்கோரி போராட்டம்

/

 பட்டா வழங்கக்கோரி போராட்டம்

 பட்டா வழங்கக்கோரி போராட்டம்

 பட்டா வழங்கக்கோரி போராட்டம்


ADDED : டிச 11, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: பெண்ணாடம் பேரூராட்சி, கருங்குழி தோப்பில், 20க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கவில்லை.

இதனை கண்டித்து பழங்குடி மக்கள் நலச்சங்கம் மற்றும் மா.கம்யூ., சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

மா.கம்யூ., வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி ஊர்வலமாக வந்து, மண்டல துணை தாசில்தார் மஞ்சுளாவிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அப்போது, மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, பழங்குடி சங்க மாவட்ட நிர்வாகி அசோகன், மாவட்ட துணை தலைஙவர் மாயவன், பெண்ணாடம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன், திட்டக்குடி நகர செயலாளர் வரதன், ஜனநாயக வாலிபர் சங்க வட்ட பொருளாளர் ஹரிபாபு, விவசாய தொழிலாளர் சங்க வட்ட பொருளாளர் கருப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us