sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநல காப்பகத்தில் சீருடை வழங்கல்

/

மனநல காப்பகத்தில் சீருடை வழங்கல்

மனநல காப்பகத்தில் சீருடை வழங்கல்

மனநல காப்பகத்தில் சீருடை வழங்கல்


ADDED : ஜன 01, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மரியசூசை நகர் ஒயாசிஸ் தொண்டு நிறுவனத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புத்தாண்டை முன்னிட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி தலைமை தாங்கி, மனநலம் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு சீருடைகள் வழங்கினார்.

வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா முன்னிலை வகித்தனர்.

அப்போது, தொண்டு நிறுவன தலைவர் எப்சிபா, நிர்வாக இயக்குனர் லெனின் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us