sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 'ரெயின்' கோட் வழங்கல்

/

 'ரெயின்' கோட் வழங்கல்

 'ரெயின்' கோட் வழங்கல்

 'ரெயின்' கோட் வழங்கல்


ADDED : நவ 19, 2025 08:20 AM

Google News

ADDED : நவ 19, 2025 08:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் பணியாற்றும், தள்ளுவண்டி பணியாளர்கள் மற்றும் டெங்கு மஸ்துார் பணியாளர்களுக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக 'ரெயின்' கோட் வழங்கப்பட்டது.

பேரூராட்சி மன்ற தலைவர் பழனி பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கி மழைக்காலங்களில் பாதுகாப்பாக பணியாற்ற அறிவுறுத்தினார்.

அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, துப்புரவு அலுவலர் துரைராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us