sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

/

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 09, 2025 07:10 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை - கும்பகோணம் சாலை சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே 25 கண் மதகு ஷட்டர் பாலம் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் எதிர்வரும் வாகனங்கள் கடந்து செல்லும் வரை பல மணி நேரம் காத்திருந்து கடந்து செல்கின்றன. பாலத்தில் பல ஆ ண்டுகளாக மின் விளக்குகள் ஏதும் இல்லை.

இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பாலத்தை அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, 25 கண் மதகு பாலம் அருகே குமார உடைப்பு வளைவு பாலம் உள்ள நிலையில் சென்னையிலிருந்து வரும் பஸ்கள் பாலத்திற்குள் நுழையும் போது விபத்துகளில் சிக்கிக் கொள்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us