sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை

/

இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை

இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை

இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை


ADDED : அக் 01, 2024 06:45 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே குடியிருக்கும் இடத்திலேயே வீடு கட்டி கொடுக்க வேண்டும் என, இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டையை சேர்ந்த இலங்கை அகதிகள் அளித்த மனு:

எங்களுக்கு ரங்கநாதபுரத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டாம். அங்கு செல்வதற்கு வசதிகள் இல்லை. எனவே, தற்போது குடியிருக்கும் அம்பலவாணன்பேட்டை இருப்பிடத்திலேயே வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us