sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் சிக்கிய பசுமாடு மீட்பு

/

குளத்தில் சிக்கிய பசுமாடு மீட்பு

குளத்தில் சிக்கிய பசுமாடு மீட்பு

குளத்தில் சிக்கிய பசுமாடு மீட்பு


ADDED : பிப் 19, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 19, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குளத்தில் சிக்கிய பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மங்கலம்பேட்டையில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் ஆகாய தாமரை மற்றும் செடி கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளன.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு ஒன்று குளத்தில் சிக்கி கொண்டது. தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி, குளத்தில் சிக்கிய பசு மாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us