sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடியிருப்போர் சங்கம் அஞ்சலி  

/

குடியிருப்போர் சங்கம் அஞ்சலி  

குடியிருப்போர் சங்கம் அஞ்சலி  

குடியிருப்போர் சங்கம் அஞ்சலி  


ADDED : அக் 01, 2025 01:14 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு கடலுாரில் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ரங்கநாதன், காசிநாதன், பகிரதன், ஆறுமுகம், குழந்தைவேலு, கலியமூர்த்தி, கோமதிநாயகம், சண்முகம், பாலு, ஜெயபால், குமார், செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தமிழக அரசு கூட்ட மேலாண்மை தொடர்பாக அனைவரும் கடைபிடிப்பதற்கு ஏற்ற சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us