sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 குவாரி பள்ளங்களில் தண்ணீர் விபத்து அபாயம் 

/

 குவாரி பள்ளங்களில் தண்ணீர் விபத்து அபாயம் 

 குவாரி பள்ளங்களில் தண்ணீர் விபத்து அபாயம் 

 குவாரி பள்ளங்களில் தண்ணீர் விபத்து அபாயம் 


ADDED : நவ 24, 2025 05:54 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: செம்மண் குவாரிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம்,குமளங்குளம்,விலங்கல்பட்டு,சிலம்பிநாதன்பேட்டை பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட செம்மண் குவாரிகள் உள்ளன.

இந்த குவாரிகளில் பல இடங்களில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளி உள்ளனர். இதனால், குவாரியில் உள்ள பள்ளங்களில் தற்போது பெய்து வரும் மழையில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

இந்த குவாரியில் தேங்கி உள்ள தண்ணீரில் குளிக்க சென்ற சிறுவர்கள் கடந்த காலங்களில் இறந்துள்ளனர். அதனால், மாவட்ட நிர்வாகம் இந்த செம்மண் குவாரிகளை ஆய்வு செய்து, பொது மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us