sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்

/

 சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்

 சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்

 சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்


ADDED : நவ 25, 2025 06:15 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சி சேர்மனின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை, மழை காரணமாக பெயர்ந்து விழுந்தது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது, நள்ளிரவு 12:30 மணிக்கு பெண்ணாடம் பேரூராட்சியின் வி.சி., பெண் சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு என்பவரின், அம்பேத்கர் நகரில் உள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரை ஈரப்பதம் காரணமாக பெயர்ந்து விழுந்தது. அதில், அமுதலட்சுமி, இவரது கணவர் ஆற்றலரசு, ஆற்றலரசுவின் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.






      Dinamalar
      Follow us