sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கூரைவீடு எரிந்து சேதம் : நிவாரணம் வழங்கல்

/

 கூரைவீடு எரிந்து சேதம் : நிவாரணம் வழங்கல்

 கூரைவீடு எரிந்து சேதம் : நிவாரணம் வழங்கல்

 கூரைவீடு எரிந்து சேதம் : நிவாரணம் வழங்கல்


ADDED : நவ 23, 2025 06:32 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது கூரை வீடு

மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.

இதையறிந்த ராதாகிருஷ்ணன் எம்எல்.ஏ., சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார்.

அ்பபோது, தி.மு.க., ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், இளைஞரணி வீரபாண்டியன், வருவாய்துறை அதிகாரிகள் ராஜசேகரன், ஆனந்தி, காங்., நகர தலைவர் ரஞ்சித், வட்டார தலைவர் பீட்டர் சாமிகண்ணு மற்றும் தி.மு.க., - காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us