sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

/

பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு


ADDED : ஏப் 09, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர், : பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூரைச் சேர்ந்தவர் முருகேசன்,55; வேப்பூரிலுள்ள திருச்சி சர்வீஸ் சாலையில் பர்னிச்சர் மற்றும் பாத்திர பொருட்கள் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை 7:00 மணிக்கு அவர் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கடையின் பின்புற கதவை உடைத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திர பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us