sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

/

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு


ADDED : ஜூன் 11, 2025 07:15 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெய்வேலி, வட்டம் 2ஐச் சேர்ந்தவர் வெங்கடேசன், 58; இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7ம் தேதி வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருடு போன பொருட்கள் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us