sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 3 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

/

ரூ. 3 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

ரூ. 3 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

ரூ. 3 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை


ADDED : ஆக 24, 2025 07:11 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் :'மந்தாரக்குப்பம் அருகே வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மந்தாரக்குப்பம் அடுத்த முதனை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி வனிதா, 41; என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார்.

இவர் கடந்த 21ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது.

வீட்டிற்குள் உள்ளே சென்ற பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு ஐந்தரை சவரன் நகைகள் மற்றும் வெள்ளி விளக்குகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.

புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us