sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்

/

பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்

பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்

பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்


ADDED : அக் 07, 2025 07:25 AM

Google News

ADDED : அக் 07, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் பீச்ரோட்டில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இது கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி அலுவலகங்களின் தலைமையிடமாக உள்ளது. இங்கு, நேற்று 3 மாவட்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், தீபாவளி வசூல் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி., சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், அலுவலக முதல் தளத்தில் கணக்கில் வராத 5 லட்சத்து 74 ஆயிரத்து 960 ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டது.






      Dinamalar
      Follow us