sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சத்துணவு உதவியாளர் பணி; ஆளும்கட்சி தலையீடு

/

சத்துணவு உதவியாளர் பணி; ஆளும்கட்சி தலையீடு

சத்துணவு உதவியாளர் பணி; ஆளும்கட்சி தலையீடு

சத்துணவு உதவியாளர் பணி; ஆளும்கட்சி தலையீடு


ADDED : ஏப் 30, 2025 07:16 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணிகள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அந்தந்த ஒன்றியங்களில் ஆளுங்கட்சியினர் தரப்பில் வேலை வாங்கி வருவதாக 4 முதல் 6 லட்சம் ரூபாய் வரை பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.ஆளும் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அலுவலகத்தில் முகாமிட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுகின்றனர். அதிகாரிகளும் ஆளுக்கட்சியினருக்கு பயந்து செய்வதறியாமல் உள்ளனர்.

சத்துணவு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். அளுங்கட்சியினரிடம் வேலைக்காக பணம் கொடுக்காத பலர் தங்களுக்கு பணி கிடைக்குமா என சந்தேகத்துடன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தனர்.






      Dinamalar
      Follow us