sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கு

/

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கு

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கு

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கு


ADDED : டிச 12, 2025 06:43 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், '2047ம் ஆண்டில் வளர்ந்த இந்தியா' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.

கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசியர் பரமசிவம், பேராசிரியர்கள் பொன்னுசாமி, பிரகாஷ், ஜெகதீஷ் அமல்ராஜ், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடந்தது.

மேலும் விடுதலைக்கு பின் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், உள்நாட்டு கட்டமைப்பு சேவைகள், மருத்துவம், போக்குவரத்து, விவசாயம், தற்சார்பு இந்திய பொருள்கள் உற்பத்தி, உயர்கல்வி வளர்ச்சி, விளையாட்டு மேம்பாடு, உணவு உற்பத்தி, ஆகியன குறித்து பேசப்பட்டது.

இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ராசுக்கண்ணு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us