sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு

/

 மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு

 மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு

 மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு


ADDED : நவ 12, 2025 10:31 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சென்னையில் நடந்த தெற்கு ஆசியா மூத்த தடகள விளையாட்டில் 5 கிலோ மீட்டர் நடைபோட்டியில் ஓய்வு பெற்ற, சப் இன்ஸ்பெக்டர், 3ம் இடம் பிடித்தார்.

கடலுாரை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். தடகள பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் தெற்கு ஆசிய மூத்ததடகள விளையாட்டுப்போட்டி நடந்தது. கடலுாரில் இருந்து குணசேகரன் 5 கி.மீ., நடைபோட்டியில் பங்கேற்று 3ம் பரிசினை பெற்றார். கடலுாரில் உள்ள நடைபயிற்சி நண்பர்கள் அவரை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினர்.






      Dinamalar
      Follow us