sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 காய்கறி பெட்டியில் பாம்பு

/

 காய்கறி பெட்டியில் பாம்பு

 காய்கறி பெட்டியில் பாம்பு

 காய்கறி பெட்டியில் பாம்பு


ADDED : மார் 05, 2026 04:46 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: காய்கறி பெட்டியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பை, தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

விருத்தாசலத்தை சேர்ந்தவர் குமார் மகன் சதீஷ். கடலுார் சாலையில் தற்காலிக காய்கறி கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை 7:00 மணியளவில், காய்கறி பெட்டிகளை எடுத்தபோது, அதற்குள் கொடிய விஷத்தன்மையுடைய பாம்பு இருந்தது தெரிந்தது.

தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் வந்து, 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பத்திரமாக மீட்டனர்.

கவனிக்காமல் பெட்டியை தொட்டிருந்தால், உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என தீயணைப்பு வீரர்கள் எச்சரித்தனர். தொடர்ந்து, கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் பாம்பு பத்திரமாக விடப்பட்டது.






      Dinamalar
      Follow us