sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

/

மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை

மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை


ADDED : ஜூலை 28, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மகன் கண்டித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; இவர், தினசரி மது அருந்தி சாப்பிடாமல் துாங்கினார். இதனை அவரது மகன் ஞானசேகர், 43; கண்டித்தார். இதனால், மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே மதுவில்விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

பின், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் இறந்தார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us