sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுப்பாளையத்தில் நாளை சூரசம்ஹாரம்

/

புதுப்பாளையத்தில் நாளை சூரசம்ஹாரம்

புதுப்பாளையத்தில் நாளை சூரசம்ஹாரம்

புதுப்பாளையத்தில் நாளை சூரசம்ஹாரம்


ADDED : அக் 25, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.

கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை சுவாமி உள்புறப்பாடு நடந்து வருகிறது. நாளை 27ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us