sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பின்னலுார் பள்ளியில் எழுதுபொருட்கள் வழங்கல்

/

பின்னலுார் பள்ளியில் எழுதுபொருட்கள் வழங்கல்

பின்னலுார் பள்ளியில் எழுதுபொருட்கள் வழங்கல்

பின்னலுார் பள்ளியில் எழுதுபொருட்கள் வழங்கல்


ADDED : பிப் 03, 2025 04:36 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தமிழ்மன்றம் சார்பில் பின்னலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு தமிழ்மன்ற அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அறங்காவலர் ஜெயந்தி ஆனந்தன், நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், ஆனந்த் ஜெயராமன், கோபி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.

விழாவில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவனை, மற்ற மாணவர்களுக்கு எழுது பொருட்கள் தொகுப்பு, பேனா, பென்சில், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us