sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஹோட்டலில் திருடிய மாணவன் கைது

/

ஹோட்டலில் திருடிய மாணவன் கைது

ஹோட்டலில் திருடிய மாணவன் கைது

ஹோட்டலில் திருடிய மாணவன் கைது


ADDED : ஏப் 08, 2025 04:07 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஓட்டலில் ரூ.14 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை கோட்டாத்தங்கரை தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் அலி, 25; பெரிய தெருவில் ஹோட்டல் வைத்துள்ளார்.

கடந்த 5ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடையை திறந்தபோது, கல்லா பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.14 ஆயிரம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து, ரிஸ்வான் அலி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், ஓட்டல் சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து, அதில் கிடைத்த தகவலின்பேரில் ஓட்டலில் பணத்தை திருடிய, 6ம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவரை கைது செய்து, கடலுார் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us