sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

/

சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஏப் 12, 2025 02:53 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: கீரப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கீரப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். நேற்று முன் தினம் இரவு 7:00 மணி முதல் 9.00 க்குள் வள்ளி,தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம், ஜோதி தரிசனம் நடந்தது. காலை 7.00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் இருந்து காவடி உற்சவம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. மதியம் 1:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு உற்சவமூர்த்தி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us