sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

/

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்


ADDED : டிச 27, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடந்தது. ஆலையின் செயல் ஆட்சியர் செந்தில் அரசன் ஐ.ஏ.எஸ்., தலைமை தாங்கினார்.

தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன், துணை தலைமை பொறியாளர் ரவிக்குமார், கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, அலுவலக மேலாளர் முருகன், துணை தலைமை பொறியாளர் ரசாயனம் செல்வேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், முத்துசாமி, சிவக்குமார், அரசு தரப்பு வழக்கறிஞர் பழனிமனோகரன், அரங்கசாமி, டிராக்டர் ஓட்டுனர் சங்கம் வேல்முருகன், வெங்கடேசன், ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. ஆலை செயல் ஆட்சியர் செந்தில்அரசன் விவசாயிகளுடன் கரும்பு துண்டுகளை அரவை கலத்தில் போட்டு துவக்கி வைத்தார்.

இதில், செல்வம்பிள்ளை, முத்துகுமாரசாமி, துரைமணிராஜன், குமார் மற்றும் விவசாயிகள் ஆலை அலுவலர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.






      Dinamalar
      Follow us