sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது

/

டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது

டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது

டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது


ADDED : ஜன 10, 2025 11:24 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை,:பரங்கிப்பேட்டை அருகே டாஸ்மாக் சரக்கு விற்ற வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அம்பாள் நகர் சுடுகாடு அருகே டாஸ்மாக் சரக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் சரக்கை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த மஞ்சக்குழி கிராமத்தை சேர்ந்த பிரகாஷை, 35; கைது செய்தனர்.

அவரிடமிருந்து, 7 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us