sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் ஆசிரியர்கள் 2ம் நாளாக சாலை மறியல்

/

கடலுாரில் ஆசிரியர்கள் 2ம் நாளாக சாலை மறியல்

கடலுாரில் ஆசிரியர்கள் 2ம் நாளாக சாலை மறியல்

கடலுாரில் ஆசிரியர்கள் 2ம் நாளாக சாலை மறியல்


ADDED : ஜூலை 19, 2025 03:09 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இரண்டாம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோ ஜாக்) இரண்டாவது நாளாக நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்ளிட்ட 210 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us