நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை பழைய கச்சேரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 35; டாடா ஏஸ் டிரைவர். இவரது மனைவி உமா, 29; கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் உமா கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

