sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு

/

அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு

அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு

அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு


ADDED : அக் 25, 2024 06:31 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.

பரங்கிப்பேட்டை அடுத்த முடசல் ஓடையில் இருந்து நேற்று டி.என்.23.என்.2157 பதிவெண் கொண்ட அரசு பஸ் கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நொச்சிகாடு அருகில் வந்த போது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர சிறிய பள்ளத்தில் இறங்கி நின்றதால் பயணிகள் அலறினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

உடன், பயணிகள் மற்றும் அருகில் இருந்த பொது மக்கள் உதவியுடன் பஸ், அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து கடலுார், துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us