sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 திருக்குறள் பேரவை மாதாந்திர கூட்டம் 

/

 திருக்குறள் பேரவை மாதாந்திர கூட்டம் 

 திருக்குறள் பேரவை மாதாந்திர கூட்டம் 

 திருக்குறள் பேரவை மாதாந்திர கூட்டம் 


ADDED : டிச 31, 2025 03:02 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடியில் திருக்குறள் பேரவை, மாதாந்திர கூட்டம் நடந்தது.

பேரவை நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் திருநாவுக்கரசு, இந்திராதேவி, அன்பானந்தன் முன்னிலை வகித்தனர்.

காமராஜ் வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதில், 'திருக்குறள் ஆய்வுரை' தலைப்பில் சீனிவாசன் பேசினார்.

தொடர்ந்து, வாழ்க்கையை வளமாக்குவது பழைய வாழ்க்கை முறையா... இன்றைய வாழ்க்கை முறையா... என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

செல்வராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us