sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற மூவர் கைது 

/

கஞ்சா விற்ற மூவர் கைது 

கஞ்சா விற்ற மூவர் கைது 

கஞ்சா விற்ற மூவர் கைது 


ADDED : ஜன 02, 2024 05:36 AM

Google News

ADDED : ஜன 02, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி ; -புவனகிரி பகுதியில் கஞ்சா விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புவனகிரி தாமரை குளம் தெருவை சேர்ந்த ஸ்டாலின், 20; மற்றும் கீரப்பாளையம் கே.ஆடூர். மாரியம்மன் கோவில் தெருச் சேர்ந்த அமர்நாத், 26; பரங்கிப்பேட்டை மாதாக்கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 27; ஆகியோர், கஞ்சா போட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 கிராம் உள்ள கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us