sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஆக 16, 2025 03:15 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சுதந்திர தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். சுதந்திர தினத்தையொட்டி நேற்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வருகை தந்தனர்.

இதனால் காலை முதலே சுற்றுலா மைய வளாக முழுவதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வனக்காடுகளை சுற்றி பார்க்க படகில், அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், பெரும்பாலான பயணிகள் கா த்திருந்து படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us