sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாரவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

பிச்சாரவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பிச்சாரவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பிச்சாரவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஜன 02, 2024 07:25 AM

Google News

ADDED : ஜன 02, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்தில் குவிந்து, குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால், காலை முதலே சுற்றுலா மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வனக்காடுகளை சுற்றிபார்க்க, பல மணி நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்தனர். சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்தும், வனக்காடுகளை கண்டுகளித்தனர்.






      Dinamalar
      Follow us