sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

/

 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : நவ 17, 2025 01:14 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஜாய் ஆப் கிவ்விங் அமைப்பின் சார்பில், மாணவர்களுக்கு தாங்களாகவே டெலஸ்கோப் உருவாக்கி பயன்படுத்தும் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை தாங்கினார்.

டெலஸ்கோப் வடிவமைக்க மாணவர்களுக்கு, ஜாய் ஆப் கிவ்விங் அமைப்பு பரத், பயிற்சி அளித்தார். இதில், 40 மாணவர்களுக்கு, ரூ. 3 ஆயிரம் மதிப்புடைய டெலஸ்கோப் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, ஜாய் ஆப் கிவ்விங் அமைப்பின் பிரவீன், திருஞானமுருகன், கார்த்திக் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் எஸ்தர் ஞானசெல்வகுமாரி, சுமதி, இராஜசெல்வம், மகேஸ்வரி, ஆஷா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை, மகாலட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us