sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின் ஊழியரை பீர் பாட்டிலால்  தாக்கிய இருவருக்கு வலை

/

மின் ஊழியரை பீர் பாட்டிலால்  தாக்கிய இருவருக்கு வலை

மின் ஊழியரை பீர் பாட்டிலால்  தாக்கிய இருவருக்கு வலை

மின் ஊழியரை பீர் பாட்டிலால்  தாக்கிய இருவருக்கு வலை


ADDED : டிச 23, 2024 05:25 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 52; பரங்கிப்பேட்டை மின் சாரவாரியத்தில் லைன் மேனாக பணிப்புரிந்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.அப்போது, கொள்ளுமேடு பாலம் அருகே வரும்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கார்த்திகேயனை, பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us