sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : நவ 29, 2024 04:27 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, கர்னத்தம் காலனியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் விஜய்குமார், 20, மகாதேவன் மகன் மணி, 22, என்பதும், அவர்களிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்ததும் தெரிந்தது.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us