sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் மீது ஆட்டோ மோதி இருவர் படுகாயம்

/

பைக் மீது ஆட்டோ மோதி இருவர் படுகாயம்

பைக் மீது ஆட்டோ மோதி இருவர் படுகாயம்

பைக் மீது ஆட்டோ மோதி இருவர் படுகாயம்


ADDED : நவ 11, 2025 06:25 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி பகுதியை சேர்ந்தவர் தனசேகர், 60; இவரது சகோதரர் ராஜசேகர், 58; நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் ஆடூர் அகரம் பகுதிக்கு சென்றனர். அப்போது எதிரே வேகமாக வந்த ஆட்டோ பைக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ராஜசேகர் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையிலும், தனசேகர் கடலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us