sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

/

இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை


ADDED : பிப் 17, 2024 11:57 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுடன், அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.

சென்னை குறிஞ்சி இல்லத்தில், கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் உதயநிதி தலைமை தாங்கினார். அதில், இளைஞரணி நிர்வாகிகள் செயல்பாடு, ஆண்டு பணிகள், தி.மு.க., மாவட்ட கழகம் சார்பில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.

மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் துரைராஜ், ராஜேஷ், நாராயணசாமி, சதாம், பாரதிராஜா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us