ADDED : மார் 19, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் பெண்ணாடம் புதிய பஸ் நிலைய நிழற்குடையில் நேற்று முன்தினம் இரவு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பெண்ணாடம் போலீசார், முதியவர் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வி.ஏ.ஓ., கிருஷ்ணகுமார் புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.