sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்


ADDED : அக் 01, 2024 06:42 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த தாழங்குடா தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அடை யாளம் தெரியாத 45 வயது மதிக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us