sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

/

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை


ADDED : அக் 17, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார், 30. டிரைவர். இவருக்கு திருமணம் செய்ய பெண் தேடியுள்ளனர்.

பெண் கிடைக்காததால் மனமுடைந்துள்ளார். திருமணமாகாத விரக்தியில் இருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us