sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.சி., கட்சியினர் மறியல்

/

வி.சி., கட்சியினர் மறியல்

வி.சி., கட்சியினர் மறியல்

வி.சி., கட்சியினர் மறியல்


ADDED : நவ 11, 2024 04:20 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : அம்பேத்கர் சிலையை சேதபடுத்தியதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் வி.சி., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டு ஒன்றி யம், வெங்கலம் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதபடுத்தினர்.

இதை கண்டித்து சிலையை சேதபடுத்திய வர்களை கைது செய்ய வலியுறுத்தி நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வி.சி., கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி தலைமையில் சாலை மறியல் நடந்தது. பலர் பங்கேற்றனர்.

இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தார். இதனால் கடலுார் - பண்ருட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us