sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஹயக்ரீவர் கோவிலில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி

/

ஹயக்ரீவர் கோவிலில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி

ஹயக்ரீவர் கோவிலில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி

ஹயக்ரீவர் கோவிலில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி


ADDED : அக் 03, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' எனும் கல்வி துவக்க நிகழ்ச்சிநடந்தது.

விஜயதசமி தினமான நேற்று, கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் எதிரில் மலை மீது அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், குழந்தைகளுக்கு, 'வித்யாரம்பம்' எனும் கல்வி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஹயக்ரீவர் சன்னதியில் தரையில் நெல் மற்றும் அரிசியை கொட்டி வைத்து, அதில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் கை விரலை பிடித்து அ...ஆ... என்ற எழுத்துகளை எழுத செய்தனர். தேவநாதசுவாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us