sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி.,யில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா

/

என்.எல்.சி.,யில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா

என்.எல்.சி.,யில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா

என்.எல்.சி.,யில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா


ADDED : அக் 28, 2025 06:03 AM

Google News

ADDED : அக் 28, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி அக்.28-: என்.எல்.சி.,யில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, விழிப்புணர்வு: நமது கூட்டுப் பொறுப்பு என்ற கருப்பொருளின் கீழ் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா துவங்கியது.

என்.எல்.சி., சுரங்கத்துறை சுரேஷ் சந்திர சுமன் தலைமை தாங்கினார். மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு வார நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மன்னன் மனு நீதிச் சோழனிடம், நீதி கேட்டு மணி அடித்த பசுவின் புராணக் கதையைச் சித்தரிக்கும் ஒரு செல்ஃபி ஸ்டாண்ட் திறந்து வைத்து,. சுரங்க இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் பேசினார்.

என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு துறை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us