/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி
/
லாரி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : அக் 19, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், செம்மண்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லாரி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான பிரகாஷ் தலைமை தாங்கி, 100 லாரி டிரைவர்களுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கினார்.
இதில் ராமலிங்கம், விஜயகுமார், சுரேஷ், சிலம்பு, விஜய், தி.மு.க., நிர்வாகிகள் முருகன், அஷ்ரப் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.