sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் : கணவர் புகார்

/

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்


ADDED : அக் 24, 2025 03:17 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: மூதாட்டி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது

குறிஞ்சிப்பாடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பானுமதி, 72; தனது மகன் வீட்டில் கணவருடன் வசித்து வந்த பானுமதி, நேற்று முன்தினம் காலை கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்பு அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

மனைவி மாயமானது குறித்து ராமலிங்கம் கொடுத் துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us