sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 02, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்,41. இவருக்கு ரேவதி,33, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த செந்தமிழ் கடந்த அக்.,31ம் தேதி வீட்டிற்கு திரும்பினார். அன்று இரவு அவரது மனைவி ரேவதி வீட்டிலிருந்து மாயமானார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us