sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : அக் 18, 2025 07:14 AM

Google News

ADDED : அக் 18, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மனைவி கண்டித்ததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வசனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 65; குடி பழக்கம் உள்ளவர்.

இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த போது, அவரது மனைவி பானுமதி கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரன் பூச்சி மருந்தை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை இறந்தார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us